- கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள், எதிர்காலத்துக்கான முதலீடாகுமென கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.நிதி தொடர்பான...
- பாராளுமன்ற குழுவையும் நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் – 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.பொலிஸ், சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் சிவில் சேவையை...
அரச தரப்பு எம்.பிக்களுக்கு விடுமுறை அனுமதி வழங்கியது ஏன்?– ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் விளக்கம்இறைவரி திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடியுமென்று அரசாங்கம் ஏற்கெனவே உறுதியாக நம்பியிருந்ததால், அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது வேறு சில அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக, ஆளும் கட்சியின்...
- தலைவர் கணேஷ் தெய்வநாயகம் கருத்துசர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக, தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் தெய்வநாயகம் தெரிவித்தார்.தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள கணேஷ் தெய்வநாயகம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த போது,...
– ரூ. 200 மில். செலவில் இறக்குமதி செய்யப்படும் ரயில் பெட்டி – உள்ளூரில் உற்பத்தி செய்ய ரூ. 21 மில். மட்டுமே செலவுநான்கு வருடங்களுக்குள் 42 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி ரயில் பெட்டிகளை முழுமையாக புனரமைப்புக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்றை TANTRI Trailers நிறுவனம் முன்னெடுத்துள்ளது.எனினும், இத்தகைய நிறுவனமொன்று ரயில் பெட்டி புனரமைப்பு...